தமிழ் முகில்

Thursday, December 29, 2005

என்ன புத்தகம், கண்டுபிடியுங்க?

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயெ தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் இவர்.
மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த இவர், மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக் கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு, திரைத் துறையினரை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.


எனது அடுத்த பற்றிய மேலும் சில குறிப்புகள்தான் இவை.யாருன்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே?!

விடை - புத்தக முகப்பு அட்டையுடன் - விரைவில்!

0 Comments:

Post a Comment

<< Home